மணிமேகலை புஷ்பராஜ்

தமிழறிஞர் தெய்வத்திரு. சிலம்பொலி செல்லப்பனார்

முனைவர் மணிமேகலை புஷ்பராஜ்

தொகுப்பாசிரியர் & தமிழ் அறிஞர்

ஆசிரியர் குறித்து சிறப்பாக விளக்கும் பகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. தாய்மொழிக்காக உயிரூட்டிய பங்களிப்பும், தமிழ் சமூக வளர்ச்சிக்காக செய்த முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.

பின்னணி

தமிழறிஞர் தெய்வத்திரு. சிலம்பொலி செல்லப்பனார்- தெய்வத்திருமதி. செல்லம்மாள் தம்பதியரின் மகளாக நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர் மணிமேகலை.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தெய்வத்திரு. நாராயணசாமி கவுண்டர்- திருமதி பாப்பம்மாள் தம்பதியரின் மகனான பொறிஞர் நா.புஷ்பராஜ் இவருடைய கணவர் ஆவார்.

கல்வித் தகுதிகள்

பி.ஏ. (பொருளாதாரம்)
எம்.ஏ. (தமிழ்)
பிஎச்.டி (தமிழ்)

ஆய்வுத் தலைப்பு: கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகள் - சென்னைப் பல்கலைக்கழகம்

பணிகள் & பொறுப்புகள்

பாவேந்தன் நினைவு அறக்கட்டளை

செயலாளர் (1999 முதல்)

சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம்

செயற்குழு உறுப்பினர் (20 ஆண்டுகள்)

சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை

செயலாளர்

இலக்கியப் பங்களிப்பு

"சிலம்பொலியார் அணிந்துரைகள்"

ஆறு தொகுதிகள் - 1000க்கும் மேற்பட்ட அணிந்துரைகளின் தொகுப்பு

மொத்த நூல்கள்: பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள்

சர்வதேச அங்கீகாரம்

அமெரிக்கா
ஆஸ்திரேலியா
மலேசியா
சிங்கப்பூர்
இலங்கை

பட்டங்கள்

செந்தமிழ்ச்செல்வி
தமிழ்நிதி

குடும்பம்

திரு. கிருபா புஷ்பராஜ் (இளைய மகன்)

B.E., M.S. (USA), J.D.
காப்புரிமை சட்ட வல்லுநர்
Square நிறுவன சட்டப்பிரிவு இயக்குநர்
Stanford பல்கலைக்கழக பகுதி நேர பேராசிரியர்
Super Lawyer Rising Star - கலிபோர்னியா மாகாணம்
Best Lawyer Under 40 Award (2016) - NAPABA

மனைவி: டாக்டர் இமயா - M.D. (Child Psychiatry), சேண்ட்டா கிளாரா மருத்துவர்

பிள்ளைகள்: வெற்றி (மகன்), வீரா (மகள்)

தமிழ்ப் பணி, சமுதாயப் பணி, அறக்கட்டளைப் பணி ஆகியவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார், திருமதி மணிமேகலை.